போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் அதிரடிக் கைது!

0

போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கணினி, ஸ்கேனர், பிரின்டர், போலி ரப்பர் மற்றும் போலி ஆவணங்கள் போன்றவற்றை காவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் 29 ,30 மற்றும் 40 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply