Author: News Desk

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 2,163 பே…
யாழிற்கு அடுத்தபடியாக ஹம்பாந்தோட்டையிலும்  பதிவான நிலநடுக்கம்!

யாழிற்கு அண்மையில் நேற்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து ஹம்பாந்தோட்டையில் இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல்…
ரிஷாட் பதியுதீன்  தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் இருந்து வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் இருந்து வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய…
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 2000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு!

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ் நிலை காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளது இதனை கருத்திற் கொண்டு அரசினால் மக்களுக்காக வழங்கப்படும் 2000…
உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
அத்தியாவசியப் பொருட்களின் விலை  உயர்வு!

கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் நாட்டில் உற்பத்தி துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் ரில்லியன் கணக்கான நாணயத்தை…
இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு!

நாளுக்கு நாள் இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை…
சிறுவர்கள் விட்டமின் சி மாத்திரை பாவிக்கலமா?

நினைத்ததைப் போன்று சிறுவர்களுக்கு விட்டமின் சி மாத்திரை வழங்க கூடாது என விசேட வைத்தியர் நளின் கித்துள்வத்த தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
இலங்கையில் சடுதியாக  அதிகரித்த கொவிட் மரணங்கள்- பெரும் ஆபத்தில்  இலங்கை!

இலங்கையில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 10 நாட்களில் மாத்திரம்…
கொவிட் தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டெழும் இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 37,593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
அரசின் 2000 ரூபா உதவி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!

பயணத்தடை விதிக்கப்பட்டதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் எவ்வித உதவித்தொகையும் பெறாத குடும்பங்களுக்கான 2000 ரூபா உதவிக்கொடுப்பனவு வழங்கல் நேற்று திருகோணமலை…
பேருந்து ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணத்தினால் வருமானம் இன்றி தவிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அடுத்த வாரம்…
3000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றைய…
நன்னீர் மீன் பிடியாளர்களுக்கு வள்ளங்கள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள கடந்த காலங்களில் யானைகளின் தாக்கம் காரணமாக சேதமடைந்த வள்ளங்களின் உரிமையாளர்கள் மற்றும் வள்ளமொன்றை…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|