Author: News Desk

யாழில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடாத்திய 35 பேர்  தனிமைப்படுத்தலில்!

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் பன் மடங்காக தீவிரமடைந்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள காலப்பகுதியிலும்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
திருகோணமாலையில்  காட்டு யானை அட்டகாசத்தால் பெரும் சேதம்!

திருகோணமாலையில் காட்டு யானை அட்டகாசத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய இக்பால் நகர் கிராமத்துக்குள் நேற்றுஇரவு புகுந்த காட்டு…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும்1,055 பேரே இவ்வாறு…
பொது இடங்களில் போஸ்டர்கள்  தடை!

தமிழகத்தில் அரச சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. குறித்த செயற்பாட்டினை மீறி போஸ்டர்…
|
மீண்டும் நாடு திரும்பிய பிரதமர்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.…
20 தொடர்ந்து பெட்டிகள்  இலங்கைக்கு  விநியோகம்!

இந்தியாவினால் 20 தொடர்ந்து பெட்டிகள் இலங்கைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவினால் வழங்கப்படும் 20 தொடர்ந்து பெட்டிகள் அடங்கிய தொகுதி…
அதிபர் ஆசிரியர்களின் 5000  ரூபாய் கொடுப்பனவு தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

இணைய வழிக் கற்பித்தல் செயற்பாடுகளை முனெடுத்த ஆசிரியர்களுக்கு மாத்திரம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச முறையில் தரிசன டோக்கன்கள்!

நாட்டில் தற்போது ஏற்படுள்ள கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் வழிபட இலவச முறையில்…
|
குளத்தில்  நீராடுவதற்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு!

குளத்தில் நீராடுவதற்கு சென்று காணாமல் போயிருந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் வட்டவள- லொனக் தோட்டப் பகுதியில்…
14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

வீரகெட்டிய- வெகந்தவெல பகுதியில்துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். அத்துடன் 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.…
இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைய 73 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்தன.…
இலங்கையின்  பல பாகங்களிலும்  இன்று கூடிய மழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
வினைகளைக் களையும் விநாயகன்…!!

பேழை வயிரும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும்…
உலக நாடுகளையே உலுக்கி  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் தரவரியையில் அமெரிக்கா, இந்தியா,…
|