Author: News Desk

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு  சென்ற மனோ கணேசன்!

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்விஜயம் செய்துள்ளார். இதற்கமைய இவர் குறித்த பகுதிக்கு இன்று முற்பகல் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் பணத்துடன்  தலைமறைவாகிய நபருக்கு  நேர்ந்த கதி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் பணத்துடன் தலைமறைவாகிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த நபர்…
மஹிந்தவின் பதவிக்கு மஞ்சுல லலித் வர்ணகுமார!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இவரது பதவி விலகலின் பின்னர் இடம்பெறும் வெற்றிடத்திற்கு மஞ்சுல லலித்…
தமிழகத்தில் புதிய ஆளுநர்  நியமனம்!

தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் தமிழக ஆளுநராக…
|
பரீட்சை விண்ணப்ப திகதியை முடிவுறுத்தியமை அடிப்படை உரிமை மீறலாகும்- மஹ்தி!

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி…
இலங்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 3 கொலை சம்பவங்கள்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று பிரதேசங்களில் 3 கொலை சம்பவங்கள் சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் தொடங்கொடை, வெலிவேரிய…
திருகோணமலையில் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி  போராட்டம்!

திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியில் உள்ள மாவடிச்சேனை நாதன் ஓடையில் இடம்பெறும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி மணல்…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 35,662 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
சமரசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்!

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகிய சமரசிங்க விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமரசிங்க…
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை  நீக்குவது தொடர்பில்  வெளியான தகவல்!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய…
இலங்கையின்  கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு  7 வருடங்கள் நிறைவு!

இலங்கையின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்கள்பூர்த்தியாகியுள்ளன. குறித்த திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு…
இலங்கையில் கொவிட் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் பிரகாரம் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம்…
பெட்ரோல், டீசல் விலை தொடர்பில்  வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|