இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 3 கொலை சம்பவங்கள்!

0

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று பிரதேசங்களில் 3 கொலை சம்பவங்கள் சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடங்கொடை, வெலிவேரிய பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக 46 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு வெலிவேரிய, நேதுன்கமுவ பிரதேசத்தில் பேரன் பாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் இடம்பெற்றது.

மேலும் எல்ல காவல்துறை பிரிவின் உடுநுவர தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக 28 வயதையுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

Leave a Reply