Author: News Desk

நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 22,283 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 68,664…
ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு  மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கி வைப்பு!

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச ஆசிரியர் தினங்களை அனுஷ்டிக்கும் வகையில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
தமிழகத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுடன் பெறோர்களும் சேர்ந்து இருப்பதற்கு அனுமதி.

தமிழகத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுடன் பெறோர்களும் சேர்ந்து இருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
|
யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெற்று வருகின்றது. இந்த பட்டமளிப்பு நிகழ்வு இன்று…
2022-ம் ஆண்டுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம்  நாடாளுமன்றில் சமர்பிப்பு!

2022-ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டுக்கான…
இலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை தடுக்கும் முகமாக…
நேற்றைய தினம் இரவு வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு!

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புகளை நிதி அமைச்சின்…
தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பரிசு பொதியா?

கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி மாபெரும் கொவிட் தடுப்பூசி முகாமினை நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளது. இதற்கமைய குறித்த நிகழ்வினை முன்னெடுப்பது…
|
எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களை தாக்கிய மூவருக்கு நேர்ந்த கதி!

மீ கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு பணியாளர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் உட்பட மூவர் கைது…
விசா செல்லுபடியாகும் கால நீடிப்பு  தொடர்பில் வெளியான தகவல்.

விசா செல்லுபடியாகும் கால நீடிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள சகல விதமான விசா…
மீண்டும் நாடாளுமன்றில் கூடவுள்ள கோப் குழு.

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான…
இலங்கையின்  பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
காரியங்கள் தடைகள் நீங்க பணவரவு பெருக எளிய தாந்த்ரீக பரிகாரம்…!!

தினமும் வெளியே செல்லும் போது நுனி மனுங்காத வாடல் இல்லாத பெண் வெற்றிலையில் இரண்டு கிராம்பு, மூன்று ஏலக்காய் வைத்து…
விவகாரத்தின் பின்னர் முதன்முதலில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை…!!

கடந்த 4 வருட காலங்களாக தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் சமந்தா -– நாக சைதன்யவாக…