விவகாரத்தின் பின்னர் முதன்முதலில் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை…!!

0

கடந்த 4 வருட காலங்களாக தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் சமந்தா -– நாக சைதன்யவாக தான்.

இவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் பிரிவதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது விவகாரத்து செய்திக்குப் பின்னர் நடிகை சமந்தா லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply