Author: News Desk

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
பெட்ரோல், டீசல் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
soap ஐ எப்படி use பண்ணலாம்….!!!

பொதுவாக soap ஐ use பண்ணும்போது , அதை அப்படியேநேரடியாக நமது சருமத்தில் படும்படி தேய்த்து கழுவ வேண்டாம். soap…
தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுகதர கட்டுப்பாட்டை தளர்த்துவதா?  நீடிப்பதா?

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுகதர கட்டுப்பாட்டை தளர்த்துவதா? நீடிப்பதா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த விடயம்…
மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள  பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் பயணக்…
வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் இந்தியா எடுத்த அதிரடி  தீர்மானம்!

வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்தியா தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கமைய தற்போது இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 16,862 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
கடியன்லேன பகுதியில் பெண் ஒருவர் சடலம் மீட்பு.

கடியன்லேன பகுதியில் பெண் ஒருவர்சடலமாக மீட்கப்படுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்…
போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த மூவருக்கு நேர்ந்த கதி.

இரத்தினபுரி- வேவெல்வத்த படேபொல பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள்…
மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிஸ்டன் மரணம்!

மூதூர் பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூதூர் பிரதேச அமைப்பாளருமான தில்லையம்பலம் ஹரிஸ்டன் அவர்கள் உடல் நலக்குறைவு…
|
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு  கொவிட் தடுப்பூசி.

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திலுள்ள…
தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறப்பு.

தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு…
|
பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு கோரிக்கை!

சைனோ பார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட , 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மூன்றாம் கட்ட தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு…
பெண் மீது இடம்பெற்ற  கொடூர தாக்குதல்.

பெண் ஒருவர் நபர் ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய…