தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுகதர கட்டுப்பாட்டை தளர்த்துவதா? நீடிப்பதா?

0

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற சுகதர கட்டுப்பாட்டை தளர்த்துவதா? நீடிப்பதா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று கூடவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கடந்த நாட்களில் பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடிக்கும் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply