மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் பயணக் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் இன்று இணைய வழியாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply