வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்தியா தீர்மானம் எடுத்துள்ளது.
இதற்கமைய தற்போது இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.
இதன் பிரகாரம் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வீசாக்களுக்கு இந்தியா இன்று முதல் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.