கடியன்லேன பகுதியில் பெண் ஒருவர் சடலம் மீட்பு.

0

கடியன்லேன பகுதியில் பெண் ஒருவர்
சடலமாக மீட்கப்படுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply