பெண் மீது இடம்பெற்ற கொடூர தாக்குதல்.

0

பெண் ஒருவர் நபர் ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய பகுதியில் இடம்பெறுள்ளது.

அயல் வீட்டாரிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிய நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவமானது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply