சற்று முன்னர் கோட்டாபய ராஜபக் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்கமைய அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 707 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும், 9,024…
சந்தையில் சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது சந்தையில் நாளுக்கு நாள் சீனியின் விலை அதிகரித்து வருவதாக…
பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தாயொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை பிரசுவித்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் அங்கொடை பிரதேசத்தில்…
தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என டாக்டர் சமிரன் பாண்டா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொவிட் 2 ஆவது…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
தங்களுக்கு இரசாயன பசளையே வேண்டும் சேதனப் பசளையால் விவசாய செய்கை அறுவடையை பெற முடியாது எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள் என…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரம் உரியவாறு தரம் உறுதிப்படுத்தப் பட்டது அல்ல என சில…
கொழும்பில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கொஹூவலை சந்திப் பகுதியிலே குறித்த போக்குவரத்து…
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஊழல் தான் முக்கிய காரணி என பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாடு ஒன்றினை முன்வைத்துள்ளார். இதற்கமைய தமிழகத்தில்…
இலங்கையில் 18 மற்றும் 19 வயது உடையவர்களுக்கான பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த தடுப்பூசி…
உரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இன்று நாடாளுமன்றன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினரல்…
இலங்கையில் சுமார் ஆறு மாத காலத்தின் பின்னர் இன்று பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் நாட்டில் நிலவிய கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை…