Author: News Desk

விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை  பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு.

இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவே இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
சாபங்களின் வகைகள்..!!

விருட்ச சாபம் : பச்சை மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டு போக செய்வதும் , மரத்தை எரிப்பதும்,…
மீண்டும்  புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு  கோரிக்கை.

மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற் சங்கங்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 8,790 பேர்…
நவம்பர் மாதம் விசேட நாடாளுமன்ற  அமர்வை நடத்துவதற்கு திட்டம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள் ளது. இந்நிலையில் குறித்த அமர்வை எதிர்வரும் நவம்பர் மாதம்…
அம்மா மற்றும் மக்களுடன் சேர்ந்து நடித்த ரஜனி!

தென்னிந்திய திரையுலகில் அதி உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான்…
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மாத்திரம் தேர்வு  செய்யும் நடிகை!

மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் நடிப்பில் வெளியான…
இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 18,454 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
|
திருகோணமலை மாவட்டத்தில் 200க்கும் குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 168 பாடசாலைகள் ஆரம்பம்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21)200க்கும் குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 168 பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. நகர்ப்புற பிரதேசங்களில் 200க்கு…
தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பு.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று இடம் பெற்றது.…
மக்களின்  கவனயீன நடவடிக்கையால்  நாட்டில் மீண்டும்  அபாய நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம்.

மக்களின் கவனயீன நடவடிக்கையால் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல…