கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மாத்திரம் தேர்வு செய்யும் நடிகை!

0

மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ்.

தற்போது இவர் நடிப்பில் வெளியான மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

மேலும் இவர் கடந்த சில வருடங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மாத்திரம் தேர்வு செய்து நடித்து வந்தார்.

அளிப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதால் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மாத்திரமே நடிப்பது என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் இவர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக சர்க்கார் வாரி பாட்டா என்கிற படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply