பாலில் பூண்டு கலந்து குடிப்பதால்…!!

0

இடுப்பு வலி,மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனை காணலாம்.

அத்துடன் பூண்டு கலந்த பால் உடல் பருமனை குறைத்து, உடலில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Leave a Reply