பாதம், நகங்களுக்கு பராமரிப்பு…!!

0

உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்து கழுவினால் பாதங்கள் சுத்தமாக இருக்கும்.

அத்துடன் பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் நகங்கள் சுத்தமாகும்.

உருளைக்கிழங்கை வேக வைத்த நீரில் கால்களை ஊற வைத்து தேய்த்தாலும் உருளைக்கிழங்கு தோலை கைகளின் மீது தேய்ப்பதாலும், விரல்கள் மிருதுவாகவும் அழகாகவும் மாறும்.

Leave a Reply