நவம்பர் மாதம் விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு திட்டம்!

0

எதிர்வரும் நவம்பர் மாதம் விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள் ளது.

இந்நிலையில் குறித்த அமர்வை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபை தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply