மக்களின் கவனயீன நடவடிக்கையால் நாட்டில் மீண்டும் அபாய நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம்.

0

மக்களின் கவனயீன நடவடிக்கையால் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போது மகாணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட பலர் சுற்றுலா சென்று உள்ளதை அவதானிக்க முடிவாதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply