மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை.

0

மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற் சங்கங்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு கோருகின்றனர்.

குறித்த சேவையை ஆரம்பிக்கபடாததால் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் நாட்டின் ஏனைய அனைத்து துறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புகையிரத சேவையை மாத்திரம் ஆரம்பிக்காதது பிரச்சினைக் குரிய விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply