சந்தையில் சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை.

0

சந்தையில் சீனியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது சந்தையில் நாளுக்கு நாள் சீனியின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சந்தையில் அது கடைப்பிடிக்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கத்தின் தலையீட்டுடன் சீனி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply