பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு பரிசோதனை!

0

பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இதற்கமைய 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் முச்சக்கரவண்டியில் இருவருக்கும் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வானில் ஆசன எண்ணிக்கை க்கு அமைய மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

இவ்வாறு விதிக்கப்படுள்ள எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிபிடப்பட்டுள்ளது.

Leave a Reply