Tag: top

க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள  முக்கிய அறிவிப்பு.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தமக்கென பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப்…
விருதுநகர் நகராட்சியை முதல் முறையாக  கைப்பற்றி  தி.மு.க.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி இடம்பெற்றது. குறித்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக,…
|
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

நாட்டில் விரைவில் முகக்கவசம் இன்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்குநடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இந்த நடவடிக்கை பூஸ்டர் தடுப்பூசி…
தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை.

எல்லைத்தாண்டி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 மீனவர்கள் இலங்கை கடற்கரை படையினரால்கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்…
|
இலங்கையில் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை.

தற்போது இலங்கையில் அவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது. இதனால் மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.…
மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு.

நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வலு சப்பி அமைச்சர்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி…
சீமெந்து இறக்குமதி செய்வதற்கான கடனுதவி.

சீமெந்து இறக்குமதி செய்வதற்கான கடனுதவி வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தினால்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்   எழுதப்பட்ட புத்தகத்தினை வெளியிட  நடவடிக்கை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட புத்தகத்தினை எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிட எதிர்பார்க்கப்படுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம்…
|
இலங்கை மத்திய வங்கி முன்வைத்துள்ள விடுத்துள்ள அவசர கோரிக்கை..!!

எரிபொருளின் விலைகளை அதிகரிக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின்…
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம்.

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…
|
நான்காவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார  அமைச்சு வெளியிட்ட  தகவல்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்இலங்கையில் கொரோனாவுக்குஎதிராக நான்காவது தடுப்பூசி வழங்குவது தொடர்பில், வாதிப்பதற்கு…
தமிழகத்தில் 3 நாட்கள்   டாஸ்மாக் மதுக்கடைகள்   அடைப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் 19-ந்தேதி வரை 3…
|
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு   தோற்றும் மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் இதுவரை காலமும்…