Tag: top

யாழ் மாவட்டத்திலிருந்து வெளிநாடு செல்வோருக்கான தகவல்.

கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பரிசித்தனைகளை இன்று முதல்…
இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிறுவர்  பள்ளிகள் மீண்டும் திறப்பு.

தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அதன் தாக்கம்…
|
சென்னையில் 4 நாட்களுக்கு துக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படுகின்றன.

சென்னையில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் 4 நாட்கள் மூடப்படுகின்றன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டியே குறித்த கடைகள் மற்றும் பார்கள்…
|
முதல் மின் துண்டிப்பா?- வெளியான தகவல்.

நாட்டில் இன்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மின்சார…
சென்னை அண்ணா சாலையில் இடம்பெறும்  கார் ரேசை தடுப்பதற்கு விர நடவடிக்கை.

சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் இடம்பெறும் கார் ரேசை தடுப்பதற்கு காவற்துறையினரால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த…
முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக  பதவியேற்பு.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் கடந்த…
|
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அனுமதியை கோரியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக்…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்.

தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…
|
அரச  தலைவரால்  வெளியிடப்பட்ட வர்த்தமானி.

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது . குறித்த தகவலை அரச தலைவரின் ஊடகப் பேச்சாளர்…
இலங் கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடி..!!

தற்போது நாட்டில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெதுப்பகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு கோதுமை மாவின்…
தடுப்பூசி அட்டை தொடர்பில் வெளியான தகவல்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க…
எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின் துண்டிப்பு ஏற்படாது.

மின்சாரத்திற்கான கேள்வியை எந்தவித தடையுமின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்…