யாழ் மாவட்டத்திலிருந்து வெளிநாடு செல்வோருக்கான தகவல்.

0

கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பரிசித்தனைகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியதை அடுத்து குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மேலும் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply