மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா.

0

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, தனது தனிப்பட்ட பணியாளர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சின் செயலாளருடனான பிரச்சினை காரணமாக தனிப்பட்ட பணியாளர்களை நீக்குவதற்கு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நிமல் லன்சா இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply