Tag: top

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்  இடம்பெறவுள்ள கூட்டம்.

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பில் வெளியான தகவல்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த பணிகளை உக்ரைனில் இருந்து…
மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு.

நாடளாவிய ரீதியில் இன்றும் (1) மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு,…
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் பீ.சி.ஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைகளை…
மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று.

மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று இடம்பெறுகின்றது. அடுத்த கட்ட…
|
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

தற்போது நாட்டில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினமும் 5 மணித்தியாலத்துக்கும் அதிகமான மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக…
தமிழகத்தில் குழந்தைகளுக்கு   போலியோ சொட்டுமருந்து வழங்குவதற்கு ஏற்பாடு.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளைய தினம் முதல் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என…
|
எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு  தீர்மானம்.

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெட்ரோல்…
சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம்.

சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால பதிலளிப்பு பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி.

நாடளாவிய ரீதியில் தற்போது மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் குறித்த மின்துண்டிப்பு காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென…
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில்,…
|
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.

நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும்…
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு.

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உவிக்கு 1800118797 என்ற எண்ணின் மூலம்…
|
முதலமைச்சர் மு க ஸ்டாலினால் அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் அந்த நாட்டு…
|
மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

நுகர்வோரிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய, இதுவரை செலுத்தப்படாத மின் பட்டியலின் மொத்த பெறுமதி 42 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது .…