தற்போது இலங்கையில் அவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.
இதனால் மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது போஷாக்கின்மை நிலைமைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என வயம்ப பல்கலைக்கழகத்தில் போசாக்கு தொடர்பான ஆசிரியர் ரேணுகா சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக அதற்குப் பதிலாக மக்கள் மாற்று வழிகளை நாடக் என்ற போதும் போதும் அரிசியின் விலை அதிகரிப்பு இருந்தாலும் அதன் நுகர்வு குறையவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானம்மீட்டும் குடும்பங்களை இலக்காக கொண்டு உலக உணவு திட்டத்துடன் இணைந்து வயம்ப பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுக்காக தரவுகள் சேகரிக்கப்பட்டன.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, குறைந்த வருமானம் மீட்டும் குடும்பங்களில் உள்ள சிறார்களின் ஊட்டச்சத்தில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தாது போதிலும், எதிர்காலத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தீர்மானிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.



