ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டினை மையமாகக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவ பயிற்சி அளிக்கப்பட வேண்டும்…
முஸ்லீம்கள் பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள்…
புகையிரத திணைக்களத்தினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக புகையிரத ஓட்டுனர்கள்…
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்…
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் சில வகைப் பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட்பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
கடந்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 168 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்து நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சுகாதார வழிகாட்டி…
அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை 9.00 மானியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…
நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடனான கொவிட் 19 பரவலை தடுக்க வேண்டியது மக்களின் பொறுப்பு ஆகும் என…
மேல் மாகாண குற்றத்தடுப்பு அதிகாரிகள் போன்று வேடம் பூண்டு கொள்ளையில் ஈடுபட்ட நால்வருக்கு நேர்ந்த கதி!நபர்கள் மேல் மாகாண குற்றத்தடுப்பு…
மருதானை காவல்நிலையம் தீ பற்றி எரிந்துள்ளது. இதற்கமைய குறித்த தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள்…
நாட்டில் மீண்டும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்றைய நாளில் மாத்திரம் குறித்த விபத்துகளினால் 9…
நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து இன்று காலை தப்பியோடிச்…
கினிகத்தேனை ரங்ஜுராவ சந்த சிரிகம பிரதேசத்தில் மண்சரிவு அவதான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்…