கொரோனா நோயாளியொருவர் தப்பியோட்டம்!

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து இன்று காலை தப்பியோடிச் சென்றுள்ளார்.

இதற்கமைய கோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

அத்துடன் மாத்தறை மாவட்டம் உயன மாவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதினை உடைய நபர் ஒருவரே தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் குறித்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து கோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply