Category: News

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு   குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய மேலும்…
பஸில் ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

மாகாணசபை தேர்தலுக்கு உடனடியாக தயாராகுமாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய நேற்று முன்தினம் அலரி…
விபத்தில் நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்!

கலஹா பிரதேச வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த விபத்தில் மூன்று…
நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளைய தினம் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த கலந்துரையாடலானது…
பத்தாயிரம் ரூபா அபராதமும் ஆறு மாத காலம் சிறை தண்டனையும்!

முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக்…
சட்டவிரோதமான முறையில்  இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன்  மூவர் அதிரடிக் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்த ஒரு தொகை மஞ்சளுடன் மூவர் கைது செயப்படுள்ளனர். இதற்கமைய குறித்த நபர்கள் களனி…
கொழும்பிலே அதிகளவான  டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் தற்போது டெல்டா தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட 18 நபர்களில் 11 பேர் கொழும்பில் அடையாளங் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகர…
15 வயது சிறுமியின்  துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் நால்வருக்கு  வலை வீச்சு!

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மேலும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நாவலப்பிட்டி…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
இலங்கையில் சடுதியாக குறைந்த சிசு பிறப்பு வீதம்!

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் சிசு பிறப்பு வீதம் சடுதியாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி!

யாழ் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.…