Category: News

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, இதற்கமைய சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பும்…
50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்த  மத்திய வங்கி.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களை விடுவிப்பதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது. இதற்கமைய குறித்த விடயத்தினை…
அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்!

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட் தொற்றின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதன் காரணத்தால் பாடசாலைகளை…
|
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த கொள்கலன்கள் டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.…
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினனர்-  நீதியமைச்சருடன்  கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய குறித்த…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 743 பேரே…
திருமண நிகழ்வினை நடத்த அனுமதி தாருங்கள்!

எதிர்வரும் 1ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு திருமண வைபவங்களை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல்…
பெட்ரோல், டீசல் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
அரச ஊழியர்கள்  தொடர்பில் வெளிவந்த தகவல்.

தற்போது விதிக்கப்படுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படும் போது , அரச ஊழியர்களை தினமும் பணிக்கு…
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மீண்டும் விளக்கமறியலில்

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டகுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய எதிர்…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.…
கொவிட்  தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழும் இந்தியா!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 18,795 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்…
|
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிலர் அதிரடிக் கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
ஒரு தொகை சுகாதார பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு.

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார…