இலங்கையின் பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .இந்நிலையில்…
ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.…
மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் இடம்பெற்றகோர விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு…
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் ஹப்புத்தளை -தொட்டலாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய…
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் உடனடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமையசம்பளப்…
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கோதுமை மா பற்றாக்குறை காரணத்தினால்…