Category: News

இலங்கையின்  பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .இந்நிலையில்…
சரத் வீரசேகர காவல்துறை மா அதிபருக்கு  விடுக்கப்படுள்ள அறிவிப்பு!

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 770 பேரே…
கோர விபத்தில் சிக்கி  21 வயது இளைஞன் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் இடம்பெற்றகோர விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு…
குளவிக் கொட்டுக்கு இலக்காகி  14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த சம்பவம் ஹப்புத்தளை -தொட்டலாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய…
ஆர்ப்பாட்டத்திற்கு  தயாராகும் ஆசிரியர்கள் தொழிற்சங்கம்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் உடனடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமையசம்பளப்…
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்படுமா?

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நாட்டில் கோதுமை மா பற்றாக்குறை காரணத்தினால்…
தமிழகத்தில் அரச பேருந்தில் திடீர் என ஏற்பட்ட  தீ விபத்து…!!

தமிழகத்தில் அரச பேருந்து ஒன்றில் திடீர் என தீப் பரவியுள்ளது. இதற்கமைய கோயம்பேடு அருகே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த…
300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச இணைப்புக்கள் வழங்கி வைப்பு.

திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணம்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சிலர் அதிரடிக் கைது!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
3 கசிப்பு உற்பத்தி நிலையங்கள்  முற்றுகை!

கிண்ணியாவின் எல்லைப்புர பகுதிகளில் 3 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைப் புர சிறு கிராமங்களில்…
சேதனப் பசளையை இறக்குமதி செய்ய தடை!

சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்ய தடை செயப்படுள்ளது. இதற்கமைய சீனாவில் இருந்து பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த…
யாழில் இடம்பெற்ற பெரும் துயரம்.

யாழ் மாவட்டம் குப்பிழான் கிராமத்தில் இளைஞர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் திடீர் சுகயீனம் காரணத்தினால்…
சட்டவிரோதமான சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் அதிரடிக் கைது.

சட்டவிரோதமான சிகரெட்டுக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு 12- பழைய சோனக தெருவில்…