கொவிட் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சிறிது அதிகரித்துள்ளது. இதற்கமைய தமிழகத்தில்…
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்து தீர்வுக் காண தளபதிகளிடையே 12ஆவது சுற்றுபேச்சுவாரத்தை நடத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.…
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 39,097 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
நீலகிரி மாவட்டத்தில் தற்போது சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற…
ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்…
செலூர் பகுதியில் பாக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கடையில் ஐந்து பைசா…
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று அதிகாலை சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுளளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த நிலநடுக்கம்…
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவாத்தினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதற்கமைய…
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனிவரும் நாட்களில் தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய…
பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளயம் ஊராட்சி சேகாம் பாளையத்தில் அரசு தொடக்க பள்ளி காணப்படுகின்றது. இதற்கமைய குறித்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைக்கான…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 38,164 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
தற்போது மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நெருங்கிய உறவினரின் மரணம் அல்லது மருத்துவ தேவைக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு…
சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள் என்று செய்திகள்…
பாரதிய ஜனதா கட்சியை பார்த்து பயப்படுகின்றவர்கள், காங்கிரஸ் கட்சியை விட்டு எந்நேரத்திலும் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி…