Category: India

சிறைத்துறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல் துறையின் சார்பில்…
|
ஏர் இந்தியா விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாடாவால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இயங்கியது.…
|
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் 3,723 மையங்களில் மீண்டும் சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் 18…
|
சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி.

தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக 2019-ம்…
|
வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி.

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா என்கிற வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும்,…
|
சென்னை நோக்கி வந்த ரெயிலில் தீ விபத்து.

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் பெட்டியில்…
|
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 21-ந்தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.

வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும்…
|
கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.…
|
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில்…
|
இந்தியாவில் புதிதாக 833 பேருக்கு கொரோனா.

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று…
|
இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது.

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68…
|
மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி…
|
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் இன்று இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் சந்திப்பு.

திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.…
|
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தது: சென்னை-புதுவை இடையே நாளை கரையை கடக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை…
|
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்: 11-ந்தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கோவையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (10-ந்தேதி)…
|