தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனிவரும் நாட்களில் தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய வினாத்தாள், விடைத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.