சைனோபார்ம் தடுப்பூசியின் ஆய்வு தொடர்ப்பில் வெளியான தகவல்!

0

சீனாவினால் தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களில் 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூட ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின்போது குறித்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சைனோபார்ம் தடுப்பூசி உலகளாவிய ரீதியில் பரவிவரும் டெல்டா திரியுகி எதிராக செயற்படக் கூடியது என பரிசோதகர்களின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply