Author: News Desk

அரசாங்கத்துக்கு எதிராக யாழில் போராட்டம் !

யாழில் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முண்டகப்படுள்ளது. இதற்கமைய குறித்த போராட்டம்…
தடுப்பூசி பெற்றவர்களில்  50க்கும்  அதிகமானோர் வைத்தியசாலையில்!

நாடு பூராவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் தடுப்பூசி பெற்ற 50க்கும் அதிகமான ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்…
கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!

தற்போது மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணத்தினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்…
சின்னத்திரையில் அறிமுகமான  செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரின்  சொத்து மதிப்பு எவ்வளவு   தெரியுமா?

சூப்பர் சிங்கர் சீசன் 6 இன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் தான் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி. குறித்த…
வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட கைக் குண்டு!

மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.…
புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானம்.

மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய மேல் மாகாணத்தில் புகை சேவைகளின் எண்ணிக்கை…
கேரள மாநிலத்தில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு!

கேரள மாநிலத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பினால் ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொவிட்…
தீப் பற்றி எரிந்த எக்ஸ்.பிரஸ் பெரல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின்  7 உறுப்பினர்கள் கைது!

தீப் பற்றி எரிந்த எக்ஸ்.பிரஸ் பெரல் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ கன் சோர்டியம் லங்கா பிரைவேட் லிமிடெட்…
இரசாயன உரம் இறக்குமதி செய்யவது தொடர்பில் வெளியான தகவல்!

அரசாங்கம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதாகவெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த ரசாயன…
இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,766 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
சுகாதார அமைச்சினால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டி.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் அச்சுறுத்தல் காரணத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார…
இந்தியாவில்  இருந்து இலங்கை வரும்  நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட வேண்டுமென சிறுவர் நோய் விசேட வைத்தியர்…