Author: News Desk

மேல் மாகாணத்தில் இன்று முதல்103 தொடருந்து சேவைகள்.

நாட்டில் இன்றைய தினம் முதல் மேல் மாகாணத்திற்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்துப் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி…
பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியர் கைது!

ராகமை தேசிய வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்திய சாலையின் மருத்துவர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
பெட்ரோல் விலை அதிகரிப்பால் பொது மக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்!

கர்நாடக மாநில தாவணகெர தொகுதி பா. ஜனதா எம்.பி யாக இருக்கின்ற சித்தேஷ்வர் நேற்றைய தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.…
சிலாபம் நகரசபைத் தவிசாளர் உள்ளிட்ட இருவர் கைது!

சிலாபம் நகரசபைத் தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் இரு நபர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டில் மேலும் சிலபகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
உடன் அமுலுக்கு வரும் வகையில்  மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.…
வீட்டிற்குள் திருட வந்த நபரை  அடித்துக் கொன்ற வீட்டார்!

வத்தள, எரிபத்த பகுதியில் வீட்டிற்குள் திருட வந்த நபர் ஒருவர் வீட்டார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த நபரை…
சீனாவை நோக்கி புறப்பட்ட இரு விமானங்கள்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக சீனாவை சென்றடைந்துள்ளது இதற்கமைய2 மில்லியன் தடுப்பூசிகளை…
15 வயது சிறுமியின் துஷ்பிரயோகம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 1804 பேர்…
கண்களைச் சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்- இதை மட்டும் ஒருமுறை செய்து பாருங்கள்.

பெண்கள் ஒவ்வொருவரும் அதிகமாக சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் இந்த கருவளையம். இந்த பிரச்சனையை பலவகையான காரணங்களினால் ஏற்படுகின்றது.…
மீண்டும் தீப்பற்றி எரிந்த கப்பலின் கழிவுகள்!

இலங்கை கடற்பரப்பில் நங்கூரம் இடப்பட்டிருந்த நிலையில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பெரல் கப்பலிலிருந்து சில கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளன. இதற்கமைய…
யாழில்  தென்னை பயிர் செய்கைஅபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!

பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும் இராணுவதளபதி சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்க்கமைய யாழ் மாவட்ட கட்டளை தலைமயகத்திற்குட்பட்ட சகல இராணுவ முகாங்கள்,…