Author: News Desk

யாழ் நகரில்  கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ் நகரில் சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொவிட் 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்றையதினப் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய குறித்த…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

கொவிட் தொற்றால் பாதிப்படைந்த மேலும் சிலர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய…
சபரிமலை கோவில் எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்படவுள்ளது.

சபரிமலை கோவில் எதிர்வரும் 16 ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கொவிட் பரிசோதனை செய்யப்பட் நெகட்டிவ் சாற்றுதல் அவசியம்…
பொகவந்தலாவை – கொட்டியாகலை  கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில் மேலும் 43 பேருக்கு கொவிட்.

நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் பொகவந்தலாவை – கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில்…
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்…
நயன்தாரா அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குப்பவர் தான் நடிகை நயன்தாரா.இவருக்கு இணையான ரசிகர் வட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இவரது நடிப்பில்…
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியான புதிய  தகவல்!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ்…
திம்புள்ள வாகன விபத்தில் இருவர் படுகாயம்.

திம்புள்ள – பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டைகளை ரொசிட பன்னைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கமைய குறித்த…
103  மில்லியன்  ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550  கிராம் கேரளா கஞ்சா  கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம் அனலைதீவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பு பகுதியில் 103 மில்லியன் ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம்…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் , 6 மாத சிறைத் தண்டனையுமா?

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
தமிழகத்தில் இன்று முதல் இரவு 9 மணி வரையில் கடைகள் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுடன் கூடிய ஊரடங்கு 6 மணியுடன் தளர்தப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் கொவிட் நோய் தொற்று…
இணையவழி கற்பித்தல் செயற்பாட்டை புறக்கணிக்கும்  இலங்கை தொழிற்சங்கங்கள்!

இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து இன்று முதல் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர், இதற்கமைய தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானமற்ற…
இன்று முதல் கண்டி மாவட்டத்தின்  பன்விலை பகுதியில் தடுப்பூசி.

நாடு பூராவும் மக்களின் பாதுகாப்பு தேவை கருதி தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் பன்விலை சுகாதார…