Author: News Desk

நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நடிகை தான் கீர்த்திர்த்தி சுரேஷ். இந்நிலையில் நடிகை…
நெருக்கடிக்கு மத்தியிலும் வெளிநாட்டில்  கல்வி கற்கும்  இலங்கை மாணவர்கள்!

வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் அங்கு பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் அந்திய…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள்  தொடர்பில்  வெளியான தகவல்.

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில்…
பெட்ரோல் விலை அதிகரிப்பால் புதிய சைக்கிள், வாங்கிய  நடிகை  திரிஷா?

கடந்த 19 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை திரிஷா பரமபதம் என்ற படமே இவரது நடிப்பில்…
திருமண பந்தத்தில் இணையவுள்ள  மணமக்கள்  மகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி!

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களாயின் பயண கட்டுப்பாடு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மகாணங்களுக்கிடையில்…
உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு!

உதவி காவல் துறை பரிசோதகர்கள் 16 பேருக்கு காவல்துறைபரிசோதகர் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு…
இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக!

இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி. த மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய…
இன்றைய பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பான நிலவரம்!

தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம்…
தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த  இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தனது அக்காவை விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்த சகோதரர் மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி…
நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள்!

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 10 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு…
கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது.

எல். ரீ. ரீ. ஈ அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் கைது செயப்படுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
இந்திய நாட்டுப் படகு கரை ஒதுங்கிய நிலையில்  மீட்பு!

மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சௌவுத் பார்க் கடற்கரை பகுதியில் இந்திய நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…
இன்று கொவிட் தடுப்பூசிகள்  செலுத்தப்படும் பகுதிகள்!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொவிட்…
இணையவழி   கற்றல் செயற்பாடுகளில் அதிகம் நேரம்  ஈடுபடுவதால்  ஏற்படும் ஆபத்து!

இணையவழி கற்றல் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதால் மாணவர்களின் கண் பார்வை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஆகிய நிலைமைகளுக்கு உள்ளாகுவதற்கான…