Author: News Desk

டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த   தீர்மானம்.

தற்போது நாட்டில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கமைய குறித்த டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு…
முன்னிலை சோசலிச கட்சி நிர்வாக செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் கைது.

முன்னிலை சோசலிச கட்சி நிர்வாக செயலாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நாடாளுமன்ற நுழைவாயில்…
3 இலட்சத்திற்கும்  மேற்படருக்கு  அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது!

நாடு பூராகவும் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 3 தினங்களில்அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் 370,761 பேருக்கு…
பனாமா கொடியுடன்கடத்தப்பட்ட கப்பல்!

பனாமா கொடியுடன் கப்பலொன்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த கப்பல் ஹோமுஸ் நீரிணை அருகில் காணாமல் போயுள்ளதாக…
மனைவியின் ஆயுளை அதிகரிக்க கணவன் செய்ய வேண்டிய  விசேட  பூஜை வழிபாடு.

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதேபோன்று கணவன்மார்களும் தங்களது மனைவியின் ஆயுளை அதிகரிப்பதற்கு…
குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற   இந்திய வீராங்கனை

தற்போது 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மகளிருக்கான 69…
பேருந்தின்  சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்  தொடர்ப்பில் வெளியான தகவல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்ச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் பேருந்தின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
நான்கு பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள்!

நான்கு பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள்கொழும்பு நகருக்குள் இன்று பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதற்கமைய இவர்கள் தமது…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறும் திகதி தொடர்ப்பில் வெளியான அறிவிப்பு.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது. இதற்கமைய யாழ் மாநகர முதல்வரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
12-18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தீரமானம்!

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டில் 12-18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள்…
பாடசாலை மீள திறப்பது தொடர்பில் வெளியான அதிரடி  தகவல்.

ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தவர்களுக்கு அடுத்த 2வது தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த மஹோட்சபத்திற்காக கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த மஹோட்சபத்திற்காக கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வள்ளியம்மை…
அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணத்தினால் போக்குவரத்தில்  ஏற்பட்ட நெரிசல்.

அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் காரணத்தால் ராஜகிரிய ஆயுர்வேத சாந்தி தொடக்கம்…