நடிகை நயன் தாரா தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து…
நாட்டில் காணப்படும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் கொவிட் 19 தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த…
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஓமனிய மடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை வைத்திருந்த நபர் ஒருவர் காவல்…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 1,754 பேரே…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதன் காரணத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைவடைந்துள்ளது. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட…
கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய கடடைத்தெருக்கள் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அவரது முயற்சியின்…
இலவசக் கல்வியை பாதித்துகல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவ சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று கவனயீர்ப்பு…
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நடுவூற்றுக் குளத்தில் மீன்பிடி அறுவடை நடைபெற இருந்த தருவாயில்,மீனவர் சங்க உறுப்பினர்…
நாட்டில் நிலவும் நிலையினை கருத்திற் கொண்டு தேவைகள் ஏற்பட்டால் மாத்திரமே நாட்டை அல்லது நாட்டின் பகுதிகளை முடக்குவது குறித்து தீர்மானம்…
சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
மாகாணங்களுக்கிடையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போக்குவரத்து செயற்பாடுகளில் அத்தியாவசிய காரணங்கள் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தற்பொழுது நாடாளுமன்ற…
அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கத்தினரின் வாகன பேரணி ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை உடனடியாகவே நிறைவேற்ற வேண்டும்…
உத்தேச கொத்தலாவலபாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற மாட்டாது…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,625பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…