1 டீஸ்பூன் பால்
2 டீஸ்பூன் தக்காளி கூழ்
ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாற்றுடன் இது அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதில் மீதி இருந்தால் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறு நாள் பயன்படுத்தலாம்.
இதனை தொடர்ச்சியாக செய்யும் பொழுது முகம் மிகவும் பளபளப்புடன் மிருதுவான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.