12-18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தீரமானம்!

0

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் 12-18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணதெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply