பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுப் போக்குவரத்துக்களான பேருந்து…
மருந்துப் பொருட்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வர்த்தமானியில் மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய…
கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சுடுநீரில் கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை…
ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.…
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 149 கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும்,ஆறு மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பிராந்திய சுகாதார…
நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர். தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் லாபம்…
திரையுலகில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிக படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை சித்திரா. இவர்…
இந்த நாட்டின் ஆட்சி தலம்பலை நாம் சிறுபான்மை மக்கள் கூறுவதை வைத்து கணிக்க முடியாது பெரும்பான்மை சிங்கள மக்கள் கூறவேண்டும்.…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடு தனிமைப்படுத்தல்…
நாட்டின் பல பாகங்களிலும் இன்று கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
கட்டைவிரல் – கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும். ஆள்காட்டி விரல் – ஆள்காட்டி விரலால்…
ஏலக்காய் தோலை நீக்கி அதன் உட்புறம் உள்ள விதையை மாத்திரம் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதேபோல் எலுமிச்சை…
கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் 2 டீஸ்பூன் காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில்…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…