பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பொதுப் போக்குவரத்துக்களான பேருந்து மற்றும் புகையிரத சேவையை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தகவலை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக நிறுவன பிரதானிகளிள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.