இந்த நாட்டின் ஆட்சி தலம்பலை நாம் சிறுபான்மை மக்கள் கூறுவதை வைத்து கணிக்க முடியாது.

0

இந்த நாட்டின் ஆட்சி தலம்பலை நாம் சிறுபான்மை மக்கள் கூறுவதை வைத்து கணிக்க முடியாது பெரும்பான்மை சிங்கள மக்கள் கூறவேண்டும். என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

இதற்கமைய 69 வைத்து வண்டியை ஓட்டும் அரசின் நிலைப்பாடு சம்பந்தமாக நாட்டின் பரவலாக சிங்கள பெரும்பான்மை இன சகோதரர்களின் மாற்றம் சமூகத்தில் இன்னும் 69 இல் 25% கூட மாறாத பேச்சே காணக்கூடியதாக உள்ளது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார்.

அத்துடன் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

இந்த 69 இல் சரிவு ஏற்பட வாய்ப்பு இல்லாதவாறு அவர்கள் பெரும்பான்மை இனத்தை எப்படி திருப்தி படுத்துகிறார்கள் என்பதை பெரும்பான்மை இனத்தால் வந்த எதிர்கட்சி அடையாளம் கண்டு மாற்றுவழி தேட தவறுகிறது.

இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தும் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட முடக்கம் கூட அவர்கள் அழகிய முறையில் திட்டமிட்டுள்ளது அவதானிக்க கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிள்ளார்.

Leave a Reply