மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்த நடிகை!

0

திரையுலகில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிக படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை சித்திரா.

இவர் சென்னை சாலிகிராமத்தில் தனது மகள், கணவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் 56 வயதினையுடைய நடிகை சித்திரா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவருடைய இந்த திடீர் மரணம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சித்ராவின் மரண செய்தி கேட்ட பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் இவர் நல்லெண்ணை விளம்பரம் மூலம் இவர் அதிக பிரபலம் அடைந்துள்ளதால் இவர் நல்லெண்ணெய் சித்ரா என அழைக்கப்பட்டார்.

Leave a Reply